புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

dimanche 23 novembre 2014

ஹஜ் செய்பவருக்கான தகவல்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்,,                                                    ஹஜ் செய்பவருக்கான தகவல்கள் ஹஜ்ஜூக்கான...

lundi 3 novembre 2014

ஹலால் டெஸ்ட் (சோதனை கருவி)

ஹலால் டெஸ்ட் (சோதனை கருவி) முஸ்லிம்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் புதிய கருவி ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சில உணவுப் பொருட்களில் பன்றியின் இறைச்சியோ அல்லது அதன் கொழுப்போ கலந்திருக்கும் அந்த உணவுப் பொருட்களின் உரையில்  E 471 போன்ற E code முறையில் எழுதப் பட்டிருக்கும்.E471(lecithin de  soja) சோயாவில் இருந்து எடுக்கப்...

dimanche 3 août 2014

சூனியம்- என்னதான் பிரச்சனை?

சூனியம்- என்னதான் பிரச்சனை? நீண்ட ஆய்வுகள்,பயான்கள்,விளக்கங்கள்,விதண்டாவாதங்களுக்கு தக்க பதில்கள் போன்ற அனைத்தையும் கொடுத்தாகிவிட்டது. குர்ஆன் ஆயத்துக்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் காட்டியும் தெளிவு படுதியாகி விட்டது.சூனியம் இருந்தது அல்லது இருக்கிறது என்று  நிரூபித்து காட்ட சொல்லி அறைகூவலும் விடப் பட்டது.எதை சொன்னாலும் அதில் விதண்டாவாதம் செய்தே வருகிறார்களே அது ஏன்? விளக்கம்  1...

dimanche 29 juin 2014

வித்ருத் தொழுகை

இஷாத் தொழுகைக்குப் பின்னால் ஃபஜருடைய பாங்கு சொல்லப்படும் வரை இடைப்பட்ட நேரத்தில்ஒற்றைப்படையாக உரியாக நாம் தொழும் தொழுகைக்கு வித்ருத் தொழுகை என்று கூறப்படுகின்றது. மேலும்இத்தொழுகைக்கு இரவுத்தொழுகை என்றும் கூறப்படுகின்றது. இரவின் கடைசிப் பகுதியில் இத்தொழுகையைதொழுதால் அதற்கு தஹஜ்ஜத் தொழுகை என்று கூறப்படுகின்றது. இத்தொழுகைக்கு மார்க்கத்தில் ஏராளமான சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது. விலகி விடும் விலாப்புறங்கள் அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்துவிலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாககண் குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார். (அல்குர்ஆன் 32:16,17) நரகத்திலிருந்து பாதுகாப்பு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும்ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும்பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டுசென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டுகொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும்அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர்பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்,...

Page 1 of 9212345Next