புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

mardi 31 mai 2011

நபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)

நபிமார்கள் மனிதர்கள் தாம் என்பதற்கான ஆதாரங்களை நாம் பார்த்து வருகிறோம் அந்தத் தொடரில் நபிமார்களின் மனித குணங்கள் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம். நபிமார்கள் உணவு உட்கொண்டனர். எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் தனது உணவுத் தேவையை முழுபைப் படுத்துவது கட்டாயமாக இருக்கிறது. உணவு இல்லையேல் உயிர் வாழ முடியாது என்பதுதான் உண்மையும் கூட.நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு...

samedi 28 mai 2011

இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும். ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும் தற்கொலை செய்வதில்லை.. யார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை...

lundi 23 mai 2011

நபிமார்கள் வரலாறு 2 (நபிமார்களின் நியமனமும் & மனிதத்தன்மையும்)

நபித்துவம் இறைவனின் நியமனம் நபித்துவம் என்பது இறைவனின் பாக்கியமாகும்.மற்ற மதங்களின் கருத்துக்களைப் போல் இஸ்லாமிய மார்கத்தில் யாரும் பக்தியால் நபியாக மாற முடியாது. முனிவர்களைப் போல் காடுகளிலும் மலைகளிலும் தங்கியிருப்பதால் ஒன்றும் அவர்கள் இறைவனின் நபியாக அங்கீகரிக்கப் படமாட்டார்கள்.அது போல் வயதின் அடிப்படையில் கல்வியின் அடிப்படையில் குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையில் என்று...

samedi 21 mai 2011

இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்

பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் நிறைந்த வயதில் அவர்கள்...

vendredi 20 mai 2011

இறைவனிடம் கையேந்துங்கள்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது, அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக்...

mardi 17 mai 2011

நபிமார்கள் வரலாறு 1(குர்ஆன் ஹதீஸிலிருந்து மாத்திரம்)

அன்பின் இணையத்தள வாசகர்களே! நபிமார்கள் வரலாறு என்ற இந்தத் தொடரின் மூலம் நாம் ஆதம் நபி முதல் நமது ஆருயிர் நபி(ஸல்)அவர்கள் வரை அனைவரைப் பற்றிய வரலாற்றையும் திருக்குர்ஆன் ஆதாரப் பூர்வமான நபிமொழி அடிப்படையில் ஆராய இருக்கிறோம். இது தவிர்ந்த எந்தக் கட்டுக் கதையும் இதில் இடம் பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும்...

lundi 16 mai 2011

அல்கஹோல் உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தலாமா?

அல்கஹோல் உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தலாமா? ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன...

மார்க்கத்திற்கு முரணான காரிங்களை செய்பவர்கள் TNTJ உறுப்பினராக இருக்கலாமா?

தஃவா என்பது மார்க்கதிற்கு முரணான காரிங்களை செய்பவர்களிடம் தான் செய்ய வேண்டும். அப்படி எனில் மார்க்கத்திற்கு முரணான காரிங்களை செய்பவர்களை tntj வில் ஏன் உறுப்பினராக சேர்ப்பதில்லை? ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன...

மாற்றுமத்தினரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

நான் இஸ்லாத்தை விளங்கி இஸ்லாத்தில் இணைந்து கொண்டேன் ஆனால் எனது மகன் இஸ்லாத்திற்கு வரவில்லை. அவரது திருணத்தில் நான் கலந்து கொள்ளலாமா? ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன...

dimanche 15 mai 2011

முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?

நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலைநாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலைநாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப்பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம். வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம்...

மலக்குமார்களுக்கு மறைவான ஞானம் உண்டா?

மலக்குமார்களுக்கு மறைவான ஞானம் உண்டா? ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன...

டி.வி பார்த்தல் ஒழு நீங்குமா?

டி.வி பார்த்தல் ஒழு நீங்குமா? ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன...

samedi 14 mai 2011

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

(இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்வியைப் பல்வேறு சகோதரர்கள்,ஏகத்துவம் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்புகின்றனர். அந்தச் சகோதரர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலும் இதுதொடர்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.) இணை கற்பிக்கும்...

2011 தமிழக தேர்தல் முடிவு – வீடியோ

நன்றி : TNTJ....

தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா?

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீ...

vendredi 13 mai 2011

காது மூக்கு குத்துவது தடையா?

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 காது மூக்கு குத்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீ...

lundi 9 mai 2011

ஃபிரான்சில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II - புகைப்படங்கள்

...

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II

மே 8 ஞாயிறு அன்று அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்சில் இரேண்டாவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோதரர் அமீன் அவர்கள் வீட்டில் நல்ல முறையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ஹகீம் அவர்கள் மிக சிறப்பாக தலைமை தாங்கினார் என்பதும் ஒருங்கிணைப்புத் தலைவராக FRTJ தலைவரான அதீன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஃபிரான்ஸ்...

உஸாமாவின் மரணமும்,மஹ்தி (அலை) யின் வருகையும்

உஸாமாவின் மரணமும்,மஹ்தி (அலை) யின் வருகையும் பகுதி 1...

பிரான்ஸ் கிளையில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரான்ஸ் கிளை ஏற்பாடு செய்த ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 08.05.11 ஞாயிறன்று அன்று ஃபிரான்சில் நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து மாநிலத்தலைவர் பீஜே அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இடையே மொரிசியை சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தை...

அயோத்தி பிரச்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

புதுதில்லி, மே 9- அயோத்தி பிரச்னையில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரிப்பதற்கான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு "புதிரானது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது. "இடத்தை பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. இந்நிலையில், எவரும் கோராத வகையில் புதிய தீர்வினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியது...

பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி

பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் ”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை” விதித்துள்ளனர். மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு...

vendredi 6 mai 2011

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது 'பகல் கனவு காணாதே' என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது 'ஊமை கண்ட கனவு போல்' என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும். கனவு காணாதவன் மனிதனாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அம்சமாக மாறிவிட்ட...

jeudi 5 mai 2011

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? – நோட்டிஸ்!

Download PDF     Read PDF நோட்டீஸ் வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா...

யார் இவர் ? – நோட்டிஸ்

Download PDF     Read PDF நோட்டீஸ் வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா...

mercredi 4 mai 2011

பிரான்ஸில் ஏகத்துவ எழுச்சி – அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை துவங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே! பிரான்ஸ் நாட்டில் பல்வேறு விதமான வகைகளில் நமது ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அழைப்புப் பணி செய்து வருகின்றனர். நமது ஊரில் நடைமுறையில் உள்ள லோக்கல் சேனல்களைப் போல பிரான்சில் நடைமுறையில் உள்ள ஒரு லோக்கல் சேனல் வழியாக சகோதரர் பீஜே அவர்களது உரைகளை ஒளிபரப்ப அதைப் பார்த்த...

mardi 3 mai 2011

விவாதத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தப்பி ஓட்டம்

ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த இடத்தில் ஜெர்ரி தாமஸ் என்ற இவர் விவாதம் செய்கின்றேன் என்ற பெயரில் கூத்தடிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை...

ஃபிரான்ஸில் ஏகத்துவ எழுச்சி! உணர்வு இதழில் வெளியான செய்தி

இந்த செய்தி தொடர்பானவை : ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு ஃபிரான்ஸில் TNTJ கிளை உதயம்!! TNTJ.NET இல் வெளியான செய்த...

70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!

இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது. ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன. இந்த நிலையில்...

lundi 2 mai 2011

கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர். 'மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல்...

Page 1 of 9212345Next