புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

samedi 26 novembre 2011

நாம் எதற்கு TNTJவில் இணைந்திருக்க வேண்டும் ?

தலைப்பு : தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தில் நாம் இணைந்திருப்பது எதற்க்காக ? உரை : பி.ஜைனுல் ஆபிதீ...

mercredi 23 novembre 2011

யூதர்கள் - பாலஸ்தீன வரலாறு

ஹீப்ரு மொழி யூதர்களின் வேதமான தோரா, மிகச் சில மாறுபாடுகளுடன் அப்படியே கிறிஸ்தவர்களின் பைபிளிலும் பழைய ஏற்பாடாக வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் இக்கதைகள் வருகின்றன. மூன்று மதங்களுமே ஆதாம்_ஏவாள்தான் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மானுடப்பிறவிகள் என்பதிலிருந்து ஆரம்பித்து உலகம் தோன்றிய கதையென்று ஒரே விதமான அபிப்பிராயத்தைத்தான் கொண்டுள்ளன. மூன்று மதத்தின் புனித...

mardi 15 novembre 2011

எனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கமாட்டானா ?

கேள்வி : அச்சலம் அலைக்கும், எனது கேள்வி நான் வழக்கை முழுவதும் கஷ்ட படுபவனாக உள்ளேன்,என் இரு மத குழைந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தேன் பிறகு இரண்டு வருடத்திற்கு பிறகு என் தந்தைக்கு ஹார்ட் பிளாக் அறுவை சிகிச்சை செய்தேன் இதற்கு நடுவில் என் உடல்நிலை ரொம்ப மோச மாகிவிட்டது பிறகு தெரியவந்தது எனக்கு கிட்னியில் கல் உள்ளது ,இந்த நோய் அறியாமலேயே நான் ரொம்ப செலவு செய்தà  விட்டேன்...

dimanche 13 novembre 2011

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)

நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

samedi 12 novembre 2011

அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும் - பாலஸ்தீன வரலாறு

உலக இஸ்லாமிய வரலாற்றில் பாலஸ்தீன வரலாறு ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.ஒவ்வொரு முஸ்லிமும் இந்த வரலாற்றை தெரிந்திருப்பது அவசியமாகும் ஏனெனில் நம்முடைய மூன்று புனித இடங்களில் ஒன்றான ஜெருசலம்,பைத் அல் முகத்திஸ் வரலாறும் இந்த வரலாற்றுடன் ஒன்றியதாக உள்ளது.இந்த வரலாற்றை பற்றிய உண்மையான நிலவரத்தை எந்த பத்திரிகையும் மீடியாவும் நமக்கு நடுநிலையோடு தெரிவிக்கவில்லை, தெரிவிக்கப் போவதுமில்லை(அல்லாஹ்...

jeudi 10 novembre 2011

ஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா?

கேள்வி : zaka oru muraithan koduka vanduma? தமிழாக்கம் : ஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா?shihana rizan - srilanka பதில் : இஸ்லாம் விதித்த கடமைகளில் ஸக்காத்தும் ஒன்றாகும்.அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம்...

உழு இல்லாமல் குர்ஆனைத் தொடலாமா?

கேள்வி : அஸ்ஸலாமு அழைக்கும் !!!ஒழு இல்லாமல் குரான் ஐ தொடலாமா? மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு நிற்காத போது மூன்று நாட்கள் கழித்து குரான் ஐ தொடுவதும் ஓதுவதும் கூடுமா ? ஹதீஸ் ஆதாரங்களோடு கூறவும் .Mubashareena S. – India பதில் : உழு இல்லாமலும், மாதவிடாய் காலத்திலும் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற சிலர் வாதிடுகிறார்கள் அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மைத்...

mercredi 2 novembre 2011

இலங்கை முஸ்லீம்கள் அரபு நாட்டு இறக்குமதியா? (VIDEO)

இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் அரபு நாட்டில் இருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் எனவும், இந்நாட்டில் முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், மண்ணின் மைந்தர்கள் நாங்கள் தான் எனவும் இலங்கையின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள்.உண்மையில் இலங்கை முஸ்லீம்கள் வந்தேறிகளா? இலங்கை முஸ்லீம்களுக்கு சோனகர்கள் மற்றும் மூர்ஸ் என்ற பெயர்கள் வரக் காரணம் என்ன? இலங்கையின்...

mardi 1 novembre 2011

அரஃபா நோன்பு

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும் அரஃபா நோன்பு உரை : பி.ஜைனுல் ஆபிதீன் குறிப்பு : இந்த வீடியோ பழைய வீடியோ என்பதால் ,இதில் குறிப்பிடும் தேதிகளையும் கிழமைகளையும் இந்த வருட அரஃபா நோன்போடு சம்பந்தப் படுத்திக் கொள்ளவேண்டா...

இமாம் பாத்திஹா சூராவிற்கிடையில் நேரம் தரலாமா?

கேள்வி : imaam soorathul paatiha ooti matraya soora todankkvatatkitail sirya naaram taruvathu nabi valiya?MTM farhan - srilanka பதில் : இமாமுடன் தொழும் தொழுகைகளில் இமாம் சூரா பாத்திஹா ஓதியதின் பின்னர் துணை சூரா ஓதுவதற்கு முன்பு பின்பற்றித் தொழுபவர்கள் ஓதுவதற்கு நேரம் விடுவேண்டும் என்று ஸஹீஹான எந்த ஹதீஸ்களும் இல்லை.குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய்...

ஆண்கள் நின்று சிறு நீர் கழிக்கலாமா?

கேள்வி : Assalamalaikum'நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் பேகுதி இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்" என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார் bukhari:224 appadi endral aangal nindru siruneer kalikkalama. zzz zzz - India பதில் : நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ்...

Page 1 of 9212345Next