புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

mardi 28 juin 2011

பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் மண்டல செயற்குழு கூட்டம்

பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் மண்டல செயற்குழு கூட்டம் 25.06.11 அன்று மதியம் 3.00 மணிக்கு சகோதரர் துணைசெயலாளர் ருக்னுதீன் வீட்டில் நடைபெற்றது. FRTJ மண்டல நிர்வாகிகள் முன்னிலையில், தலைவர் அதீன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் அமர்வின் ஆரம்பத்தில் துணைத்தலைவர் ஹக்கீம் அவர்கள் தொடங்கிவைத்து பேசினார்.இதில் உறுப்பினர்கள்...

மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர்

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது. உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா...

samedi 25 juin 2011

மனிதனின் சட்டங்களும்,இறைவனின் சட்டங்களும்

இறைவனின் சட்டங்களும்,மனிதனின் சட்டங்களும் என்ற இந்த கட்டுரையின் நோக்கம் இறைவனின் அருட்கொடையான குர்ஆன் கூறும் மகத்தான சட்டங்களின் பயனை புரிந்து கொள்வதும் அவற்றை பயன்படுத்தி மறுமையில் வெற்றி பெருவதுமேயாகும். மனிதனின் சட்டங்கள் காலப்போக்கில் மாறக்கூடியவையும்,முரண்பாடுகள் நிறைந்ததும் ஆகும்.அந்த சட்டங்கள் ஏழைகளுக்கு ஒருவிதமாகவும் வசதிவுள்ளவர்களுக்கு வேறு மாதிரியாகவும் வளைந்து கொடுக்கும்...

vendredi 24 juin 2011

தாவா பயிற்சி முகாம் வீடியோ 2

வழிகெட்ட கொள்கை 2 தாவா பயிற்சி முகாம் வீடியோ 2 உரை : பி.ஜைனுல் ஆபிதீன் ...

jeudi 23 juin 2011

தஹஜ்ஜத் தொழுகையை ஆர்வமூட்டலாமே?

தஹஜ்ஜத் தொழுகையை ஆர்வமூட்டலாமே? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் ...

mardi 21 juin 2011

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி!!

கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர். நாங்கள் ஆளும்கூட்டணியில்...

நபிமார்கள் வரலாறு 6 (ஆதம் நபி வரலாறு 2)

உலகின் முதல் மனிதர் ஆதாமா ஏவாளா? உலகத்தின் உருவாக்கம் ஒரு மிகப்பெரும் அற்புதம்.அது போல் மனிதனின் உருவாக்கம் அதைவிட அற்புதம்.இந்த இரண்டில் உலகின் தோற்றத்தைப் பற்றி இரண்டுவிதமான கருத்தோட்டங்கள் உண்டு. முதலாவது உலகம் தானாக இயற்கையாக உருவாகியது என்பதாகும் இது நாத்தீகத்திற்கு கடவுல் இல்லை என்ற கொள்ளைக்கு வக்காலத்து வாங்குவதற்காக உருவாக்கப் பட்ட கருத்து நிலை பெறாமல் பெயருக்காக...

samedi 18 juin 2011

இத்தா காலத்தில் வெளியே செல்லலாமா ?

இத்தா காலத்தில் வெளியே செல்லலாமா ? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் ...

vendredi 17 juin 2011

நபிமார்கள் வரலாறு 5 (ஆதம் நபி வரலாறு 1)

இந்த உலகைப் படைத்து பாதுகாத்து ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஏக இறைவன் அல்லாஹ் உலகில் வாழ்வதற்குறிய சிறப்பான படைப்பாக மனிதனை ஏற்படுத்தினான். ஆனால் மனிதனோ தான் நினைத்தவாறு வாழ்ந்து உலக வாழ்வுக்குப் பிறகுள்ள நிறந்தரமான மறுமை வாழ்வில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக மனிதனை சீர் திருத்தம் செய்வதற்கு காலத்திற்குக் காலம் நபிமார்களை தூதர்களை அனுப்பி மனிதன் எப்படி வாழ வேண்டும்...

mercredi 15 juin 2011

கிரகணத் தொழுகை

தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)நூல்: புகாரி 1042 பிறையை தீர்மானிப்பது பிறையை...

mardi 14 juin 2011

முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?

முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் ...

lundi 13 juin 2011

சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ?

சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ? லுஹா தொழுகையை எப்படி பிரித்து தொழுவது ?  பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீ...

ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பாஸ்போர்ட்டை அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்

புதுடெல்லி, ஜுன்.13- இந்திய ஹஜ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அடுத்த மாதம் (ஜுலை) 25-ந் தேதிக்குள் அந்தந்த மாநில ஹஜ் கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. அகில இந்திய ஹஜ் கமிட்டியின் மாநாடு டெல்லியில் இன்று...

samedi 11 juin 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3

ஃபிரான்சில் 11/06/2011 அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தினர் மூன்றாவது முறையாக (பெண்களுக்காக) நடத்திய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.இது முதன் முறையாக பெண்களுக்காக நடத்தப் பட்ட நிகழ்ச்சி ஆகும்.இந்நிகழ்ச்சியில் மார்க்கம் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் p.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.இந்த...

சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத் தலைவர் பேச்சு!

Download Video இன்ஷா அல்லாஹ் சட்ட மன்றும் கூடும் முதல் நாள் சட்மன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத தலைவர் பேச்சு! செய்தி : TNTJ....

vendredi 10 juin 2011

உளூவை நீக்குபவை

உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம். மலஜலம் கழித்தல் உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும். நம்பிக்கை...

mardi 7 juin 2011

நபிமார்கள் வரலாறு 4(நபிமார்களின் குடும்பம்)

நபிமார்கள் வரலாறு என்ற தொடரில் நபிமார்கள் அனைவரும் மனிதர்கள் தாம் என்பதற்காக ஆதாரங்களை நாம் தொடராக பார்த்து வருகிறோம். இந்தத் தொடரில் அதற்கான இன்னும் சில ஆதாரங்களைப் பார்ப்போம். நபிமார்களின் குடும்ப அமைப்பு நாம் எப்படி நமது வாழ்க்கையில் குடும்பமாக வாழ்கிறோமோ, குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோமா அது போல் நபிமார்களும் தங்கள் வாழ்வில் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள், குழந்தைகளையும்...

சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்

 மாபெரும் சட்ட மன்ற முற்றுகை போராட்டம்..   ஏகத்துவத்தை ஓங்கச் செய்ய அணிதிரள்வீர்! மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை...

dimanche 5 juin 2011

வட மறைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?

1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும் 2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார். 3. உணர்வு...

samedi 4 juin 2011

தாவா பயிற்சி முகாம் வீடியோ 1

தலைப்பு : வழிகெட்ட கொள்கைகள். உரை : பி.ஜைனுல் ஆபிதீன். தயாரிப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத...

vendredi 3 juin 2011

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3 விளம்பரம்

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும் மேலும் விபரங்களுக்க...

jeudi 2 juin 2011

உம்ரா செய்யும் முறை

உம்ரா செய்வது ஹஜ்ஜை நிறைவேற்றுவது போல் கடமை இல்லாவிட்டாலும் சிறந்ததாகவும் அதிக நன்மை பெற்றுத்தரக் கூடிய காரியமாகவும் இருக்கிறது. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்.(அல் குர்ஆன் 2:196) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத்...

Page 1 of 9212345Next