புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

jeudi 22 septembre 2011

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.

இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை...

பிரான்ஸில் முகத்திரைக்கு அபராதம் !

பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான் முதல் தடவையாகும். விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனியாக குழந்தையுடன் வசிக்கும் ஹைண்ட்...

samedi 17 septembre 2011

ஜகாத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா ?

கேள்வி : தனது செயல் வெற்றி பெற்றால் ஒரு குறிப்பிட்ட தொகை ஜகாதாக வழங்குவேன் என்று அல்லாஹ்விடன் நிய்யத் வைத்து அது நிறைவேறியவுடன் காலதாமதமாக அந்த தொகையை சிறிது சிறிதாய் வழங்கினால் அது குற்றமா?  Thamimul Ansari – india பதில் : உங்கள் கேள்விக்குறிய பதிலைப் பார்ப்பதற்கு முன் நேர்ச்சை பற்றிய ஒரு தெளிவை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை...

போலீசாருக்கு பர்தாவை விலக்கி முகத்தை காட்டாவி்ட்டால் 1 ஆண்டு சிறை- ஆஸி. அரசு

ஆகஸ்ட் 31, 2011,சிட்னி: முஸ்லீம் பெண்கள் அணிந்துள்ள பர்தாவை, போலீசார் கூறினால் நீக்கி முகத்தை காட்ட வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்தால், 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும், என ஆஸ்திரேலியா அரசு கெடுபிடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவில், சமீபத்தில் குற்றவாளியான ஒரு கிறிஸ்துவ பெண்ணிற்கு பதிலாக, பர்தா அணிந்த முஸ்லீம் பெண் ஒருவர் போலீசாரால் தவறுவதாக கைது செய்யப்பட்டார்....

vendredi 16 septembre 2011

வட்டியிலிருந்து விலகியவருக்கு தண்டனையுண்டா ?

கேள்வி : இரு சகோதரர்கள் சேர்ந்து கிரெடிட் கார்டு மூலம் நகை வாங்கி சகோதரிக்கு கொடுக்கின்றனர். இதில் ஒரு சகோதரனுக்கு வட்டி கட்டுவதில் விருப்பமின்மையால் அசலான தங்க நகைக்கு மட்டும் பணத்தைத் தர ஒப்புக் கொள்கிறார். மற்றொரு சகோதரர் வட்டியை சேர்த்து கட்டுகிறார். இதில் வட்டி கட்டாதவருக்கு வட்டி தொடர்புடைய ஏதேனும் பாவத்தை சம்பாதித்த குற்றமாகுமா? சீனி இஸ்மத் – dhubai uae பதில்...

முதல் இருப்பில் அத்தஹிய்யாத்துக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

கேள்வி : tholugayil 4 rakat tholumbothu muthal irupil athahiyathuvuku piragu salavaat otha venduma atharathudan vilakavum. கேள்வி தமிழாக்கம் : தொழுகையில் 4 ரகாத் தொழும்போது முதல் இருப்பில் அத்தஹயாத்துக்கு பிறகு ஸலவாத் ஓத வேண்டுமா ?ஆதாரத்துடன் விளக்கவும். பதில் : முதல் இருப்பில் அத்தஹிய்யாத்து லில்லாஹி என்று ஆரம்பிக்கும் துஆவை ஓத வேண்டும் என்று ஸஹீஹானா ஹதீஸ்களில்...

jeudi 15 septembre 2011

புதிய முஸ்லீம்களை மேடையேற்றி கவுரவிக்களாமா?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை மேடையேற்றி கௌரவித்து விழாக்கள் நடத்த இஸ்லாம் அனுமதிக்கிறதா? shaik shaik abdul rahman – india பதில் : ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது அவருடைய சுயவிருப்பத்தை பொருத்து நடக்கும் ஒரு செயல்பாடு. இஸ்லாம் தான் நேரான வழி என்று ஒருவர் அறிந்து கொண்டால் அவர் இஸ்லாத்தை தனது வழிமுறையாக ஏற்றுக்கொள்ள...

நடத்தை சரியில்லாத தாய்க்கு உபகாரம் செய்ய வேண்டுமா?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும், எனது நண்பர் ஒருவர் தனது தாயாருடன் பல வருடங்களாக உறவில்லாமல் இருக்கிறார். அதற்க்கு காரணம் தனது தாயாரின் நடத்தை சரியில்லாததனால். அதாவது கணவர் இருக்கும் பொழுதே வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு பெரிய பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். எந்த பிள்ளைகளும் அவரிடம் தொடர்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் பெற்றோரை கவனிக்காத குற்றம் வருமா?...

mercredi 7 septembre 2011

மற்ற இயக்கங்களைப் பற்றிய உணர்வு வார இதழின் விமர்சனங்கள் மார்க்க அடிப்படையில் அமைந்தவைகளா?

கேள்வி : assalamu allaikkum zee rasmin neengal srilanka vai sairnthar irunthalum oru kelvi ketkeeren adu sampnthamaga markkathil tirvu enna ? qustion ; tamil nattel ulla tntj -in unarvu vara idalil matra nam samudaya iyakkathai patri kutram kurai kuri saidighal illada natghal illai (viral vittu ennum allavil sila varanghallil saidughal illai) en ivvaru varugeerathu idan...

mardi 6 septembre 2011

தக்பீருக்கு முன் இன்னி வஜ்ஹது ஓத வேண்டுமா?

கேள்வி : tholuvatharkumun inni vajhathu oda venduma athavathu thakbeer koori kaiyai kattuvatharku munnal inni vajhathu vajiya nillazi fathirassamavathi valarza anifanv vama ana minal mushrikeen itharku translationum kooravum.  தமிழாக்கம் : தொழுவதற்கு முன் இன்னி வஜ்ஹது ஓத வேண்டுமா அதாவது தக்பீர் கூறி கையால் கட்டுவதற்கு முன்னால் இன்னி வஜ்ஹது வஜிய நில்லாஜி பாதிர் ரஸ்ஸமாவாதி...

Page 1 of 9212345Next