புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

samedi 30 juillet 2011

கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றிய விளக்கம்

கேள்வி : கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றி சரியான விளக்கம் தருக.- Haatim deen (srilanka) பதில் : கற்பிணிப் பெண்கள் ரமழான் காலத்தில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கு அல்லாஹ் சழுகை அளித்துள்ளான். கற்பிணியாக இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கும் போது அவர்களுக்கு உடலியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், குழந்தைக்குறிய ஊட்டச் சத்துக்கள்...

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது. கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில்...

லாண்ட்ரியில் துவைத்த துணியை உடுத்தி தொழலாமா?

கேள்வி : assalamu allikkum i am working in abudhabi.my all cloths washing in laundry . in all labours cloths put it in same mechine ithan mulam washing mechinel wasing saitha dress ghalai namazuukku use pannum poldu ennudiia prayer (namaz) kuduma kudatha villakkam tharavum. ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வியின் தமிழாக்கம் : நான் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய...

ஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா?

(குறிப்பாக மாற்று மதத்தவருடன்)ஓடிப்போகும் பெண்கள் அல்லது தவறான நடத்தை உடைய இஸ்லாமிய பெயர் தாங்கி பெண்கள் பிடிபடும்போது அவர்களை அடித்து திருத்த நினைப்பது சரியா? இதற்க்கு என்னதான் தீர்வு? - Mohamed Rafeek ( India ) பதில் :முதலில் உங்கள் கெள்வி பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம். அதாவது, இன்றைய கால கட்டத்தில் ஓடிப்போகும் பெண்கள் பலரை நாம் காண முடிகிறது.  இப்படி...

vendredi 29 juillet 2011

தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் !

வேன் பேர்நெல்(நடுவில்) தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல்(Wayne Dillon Parnell) 28/7/2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது...

mercredi 27 juillet 2011

விவாகரத்தான தாய்,தந்தை இருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டுமா?

FRTJ இணையதளத்தில் வாசகர் ஒருவரால் கேட்கப் பட்ட கேள்வி : விவாகரத்து செய்து கொண்ட என் தாய் தந்தை இருவருக்கும் நான் பணிவிடை செய்யவேண்டுமா? - கேள்வி : ABDUL GHANI(UAE) பதில் : இந்தக் கேள்விக்குறிய பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன்பதாக குடும்ப வாழ்க்கை பற்றிய ஒரு அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது குடும்ப வாழ்க்கையில் நாம் இருக்கும் போது கணவனுக்கு மனைவியைப்...

இளம்பெண்களே ! வாழ்க்கையில் தடம் புரளாதீர்கள்!

செல்ஃபோன் இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள்...

dimanche 24 juillet 2011

பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் ஹஜ்ஜை பற்றிய கண்காட்சி(இன்ஷா அல்லாஹ்)

கெய்ரோ : பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அடுத்த ஆண்டு உலகின் பெரிய அளவில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை பற்றி கண்காட்சி ஒன்றை நடத்த இருக்கிறது.இஸ்லாமிய ஆன்மீகத்தை பற்றி உலக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் பட இருக்கிறது. "பிரிட்டிஷ் அருங்காட்சியத்தின் இந்த முயற்சி உலக மக்களிடம் இஸ்லாத்தை பற்றியும் ,ஹஜ்ஜின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும்...

samedi 23 juillet 2011

முஸ்லிம் பெண்களுக்கு ஒரு படிப்பினை!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர். மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன்...

பெல்ஜியத்திலும் பெண்கள் முகத்திரைக்கு தடை!!!

ஃபிரான்ஸ் நாட்டை தொடர்ந்து பெல்ஜியத்திலும் இஸ்லாமிய பெண்கள் முகத்திரைக்கு எதிரான சட்டம் நேற்று 22/7/2011 முதல் அமலுக்கு வந்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் 10 மில்லியன் மக்களில் 450,000 அளவுக்கு முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்பதாக சட்டம் நிறைவேற்றியுள்ளது பெல்ஜியம் அரசு.ஃபிரான்ஸ்...

vendredi 15 juillet 2011

ஹிஜாபை பேணுவதில் அலட்சியம்

ஹிஜாப் அணிவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இஸ்லாம் பெண்களின் உடலை மறைப்பதில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பதையும் பலர் எழுத்து வடிவிலும் உரை மூலமாகவும் நல்உபதேசம் செய்தும் பல இஸ்லாமிய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் திருந்துவதாக தெரியவில்லை.இந்த கட்டுரையின் பின்னணி மூன்று முக்கிய நோக்கங்களாகும். 1)அல்லாஹ்வுக்கு பயந்து ஹிஜாப் சட்டத்தை பேணாமல் உலகுக்காக ஹிஜாப் அணிதல்.2)உறவினர்களிடம்...

mercredi 13 juillet 2011

நபிமார்கள் வரலாறு 8 (ஆதம் நபி வரலாறு 4)

முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா? என்பதைப் பற்றிய செய்திகளை இது வரை நாம் பார்த்தோம். இந்தத் தொடரில் ஆதம் நபியவர்களின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆதம் நபியின் உருவாக்கமும், மலக்குகளின் ஆட்சேபனையும். இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனின் எண்ணத்தை...

lundi 11 juillet 2011

தீயவர்களையும் கடவுள் மண்ணிக்கக் கூடாதா?

தீயவர்களையும் கடவுள் மண்ணிக்கக் கூடாதா? பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன் ...

இறைவனுக்கு நன்றி செலுத்துதல்

ஒரு தாய் எவ்வாறு தன பிள்ளைகள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கித் தந்து மகிழ்ச்சியுறச் செய்வாளோ அதை விட பன்மடங்கு இறைவன் தன்னுடைய அடியார்கள் வாய்விட்டு கேட்பதையும் மனதிற்குள் இரகசியமாக ஆசைப்படுவதையும் சளைக்காமல் கருணையுடன் செய்து தருகிறான். நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றாலோ அல்லது ஒரு துன்பம் நீங்கவேண்டும் என்றாலோ ஓயாமல் பிரார்த்தனை செய்யும் நாம் அக்காரியம் நிறைவேறிய உடன்,அல்லது...

முன்னுரை : தாவா பணி

வீடியோவை பார்க்க புகைப்படத்தை சொடுக்கவும்  ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2 முன்னுரை தலைப்பு : தாவா பணி உரை : பி.ஜைனுல் ஆபிதீ...

mercredi 6 juillet 2011

ஷபே பராஅத் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?

சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும். இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக...

lundi 4 juillet 2011

நபிமார்கள் வரலாறு 7 (ஆதம் நபி வரலாறு 3)

நாத்தீகத்தின் முரண்பாடும் ஆத்தீகத்தின் நீரூபனமும் உலகின் முதல் மனிதர் யார் என்பதை சொல்வதற்கு முன் மனிதன் படைக்கப் பட்டானா பரிணாமம் பெற்றானா என்ற கேள்விக்குறிய பதிலை பார்த்தோம். இப்போது முதல் மனிதன் ஆதாமா? ஏவாளா என்ற சர்ச்சைக்கு தீர்வு காண முயல்வோம். நாத்தீகத்திற்கு வக்காலத்து வாங்கும் சில எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் ஆத்தீகத்தை எதிர்பார்ப்பதற்கான மிக முக்கிய வாதங்களில் ஒன்றாக...

Page 1 of 9212345Next