புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

dimanche 28 août 2011

பெருநாள் தொழுகையில் பெண்கள்

பொதுவாகப் பெண்கள் பள்வாசலுக்கு வருவதை அனுமதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்யில் தான் தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடவில்லை. அதை வலியுறுத்தவும் இல்லை. ஆனால் வேறெந்த தொழுகைக்கும் வலியுறுத்தாத அளவுக்கு பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும்...

பெருநாள் தொழுகை முறை

பருவமடைந்த ஆண், பெண் அனைவரும் பெருநாள் தொழுகை தொழுவது அவசியமாகும். ஜும்ஆத் தொழுகை கடமை என்பதை நாம் அறிவோம். ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று மார்க்கம் கூறுகின்றது என்றால் பெருநாள் தொழுகை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.(இது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது) ஜமாஅத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை போன்ற கூட்டுத்...

vendredi 26 août 2011

நோன்புப் பெருநாள் தர்மம் - ஃபித்ரா

நோன்புப் பெருநாளை ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் செய்துள்ள ஏற்பாடு தான் (சதகதுல் பித்ர் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம். கட்டாயக் கடமை நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும்.அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம்...

lundi 22 août 2011

ஜகாத் பெண்ணின் கல்யாண செலவுக்காக கொடுக்கலாமா?

கேள்வி : In the name of Allaaah....... Assalaamualaikum{warahmathullaah}.Sakkaath yaarukuu kodukka kadamai paddavargal?sakaath oru pennin kalyaana selavukkaaga koduthaal sakkathil serumaa allathu satakkaavil seruma? plz velakkam tharavum.palaiya kelvikku answer thantharku nantri {JAZAKAALLAAHHAIER} தமிழாக்கம் : அல்லாஹ்வின் திருப்பெயரால் ...அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மதுல்லாஹ்).ஜகாத்...

கணவன் மனைவி ஜமாத்தாக எவ்வாறு தொழுவது?

கேள்வி : அஸ்ஸலாமு அழைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹு.எனது கேள்வி ஜமாஅத் தொழுகை பற்றியது, கணவனும் மனைவியும் மட்டும் வீட்டில் இருந்தால் ஜமாத்தாக எவ்வாறு தொழலாம் என்பதை பற்றி விளக்கம் தரவும். ஜஜாக்கல்லாஹு ஹைரன்.- Mohamed Rucknudeen, France. பதில் : இரண்டு பேர் தொழுவது தொடர்பாக புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களி்ல் ஒரு செய்தி இடம் பெற்றுள்ளது.ஒரு இரவு நான் நபி...

dimanche 21 août 2011

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580) اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ...

vendredi 19 août 2011

லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஅல்லாஹ்வின்...

mercredi 17 août 2011

நார்வே தாக்குதல் - ஆர்.எஸ்.எஸ். தொடர்பில் பயங்கரவாதி பிரிவிக்!

அண்மையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும், உதோயோ தீவிலும் பயங்கரத் தாக்குதலை நடத்தி 92 பேரைக் கொன்று குவித்த பயங்கரவாதியான அன்டெர்ஸ் பேரிங் பிரிவிக் இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான். ஓஸ்லோவிலுள்ள பிரதமர் அலுவலகத்தைக் குறி வைத்து பிரிவிக் நடத்திய குண்டு வெடிப்பில் பலர் பலியானதோடு, பிரதமர் அலுவலகமும் பாதிக்கு மேல் சேதமடைந்தது. குண்டு வெடிப்பு...

dimanche 14 août 2011

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி !

மாணவி ஹதியா மேங்களூர் ஜெயின் Pu கல்லூரியில் PUC இரெண்டாம் வருடம் படிக்கும் ஹதியா என்ற ஒரு இந்திய முஸ்லிம் மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிய உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார். இவர் தேவைபட்டால் கவர்னர் முதல் ஜனாதிபதி வரை சென்றாவது தனது மத உரிமையை மீட்க திட்டமிட்டுள்ளார். "இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை" என்று ஆகஸ்ட் 12...

Page 1 of 9212345Next